படம் வெளிவந்து மிகத் தாமதமாக விமர்சனம் வழங்குவது எனக்கொன்றும் புதிதல்ல என்பதானாலும், இது பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதனாலும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி எனது பார்வையை கொஞ்சம் ஓய்வு கிடைத்த இன்று பதிகிறேன்.ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளிவந்த போதே, அது...
செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர், இதை அடுத்து தமிழக அரசு உடனடியாக ஈழ ஏதிலிகளை விடுதலை செய்ய வேண்டும்,...
செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஆடியோ கேட்க இங்கே...
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின்...
"உதயன்", "சுடர் ஒளி"பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர். இச்சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றது.முன்னதாக...
சிறீலங்கா மீது பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க தவறினால், அது பொதுநலவாய நாடுகளின் முதன்மை கொள்கைகளின் தரத்தை குறைப்பதுடன், ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் தவறான வழிகாட்டல்களை ஏற்படுத்தும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு...
கடந்த வார தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசியல் எதிர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிரான வேட்டையை விரிவுபடுத்தியுள்ளார்.ஜனாதிபதியை கொலை செய்யவும் இராணுவ சதிப் புரட்சிமூலம்...
< தமிழ் இன அழிப்பின் நாயகன் என்று சிங்கள மக்களால் முடி சூட்டப்பட்ட மகிந்தா (இது ஒரு வீடியோ ஆய்வுக்கட்டுரை) மேலைத்தேச வல்லரசுகளுக்கு சிறீலங்காவின் தேர்தல் மூலம் மூக்குடைந்த தெற்காசிய பிராந்திய வல்லரசுகள். .சிறீலங்காவின் அடுத்த கட்ட நகர்வு...
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது.எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக்...
செங்கல்பட்டு அகதி முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் மீது தமிழக காவல்துறை தாக்குதல்!செங்கல்பட்டு முகாமிலிருக்கும் மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாநிலை மேற்கொண்டனர். பின்னர் தமிழக அரசு செங்கல்பட்டு முகாமை...
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த, ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று(2.2.2009) இரவு தொடங்கி இன்று(3.2.2009) காலை வரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. மூன்று அகதிகள் உயிருக்கு போராடும் நிலையில்...